உ பாரிசில் பற்றியெரிந்த தேவாலயத்தின் தீக் கங்குகள் நம் முற்றத்தில் வீழ்ந்தன. பாதுகாக்கப்பட்டது முட்கிரீடம். ஆனால் பறிபோய்விட்டன மேய்ப்பனின் மந்தைகள். தொழுது மண்டியிட்டுக் குனிந்தவர் நிமிரவில்லை. ஓல...
மேலும் படிப்பதற்குஉலகதிர மீண்டும் ஒரு தீமை இந்த ஒப்பற்ற தேயத்தில் விழைந்து போச்சாம்! நலங்களெலாம் பொன்போல மெல்ல மெல்ல நல்லவர்கள் வாழ்த்திடவே தலையைத் தூக்கி நிலம் அதிர்ந்த போர் முடிந்து நிமிர்ந்து நிற்க நிம்மதிதான் இனி என்று நினைந்தவேளை குலம் அதிர குண்டு...
மேலும் படிப்பதற்குஉலகமெலாம் உவப்போடு உயர்ந்தே ஓங்க உளங்களிலே அன்பூற்று ஊறித் தேங்க நலங்களெலாம் ஒருமித்து நன்மை வீங்க நானிலத்தோர் மனங்களெலாம் அறத்துக் கேங்க இலங்களெலாம் சிரிப்பினொலி என்றும் தாங்க இனிமையதன் முழுமையினைச் சகமே வாங்க நிலங்களெலாம் ஒளிவ...
மேலும் படிப்பதற்கு(நூற்றாண்டு விழாக் காணும் புதுவைக் கம்பன்கழகத் தலைவர் 'கம்பகாவலர்' ந.கோவிந்தசாமி முதலியார் அவர்களுக்கு இலங்கைக் கம்பன்கழகத்தின் வாழ்த்து) உலகமெலாம் புகழ் கம்பன் கழகம் தன்னை உயிரெனவே நினைந்து நிதம...
மேலும் படிப்பதற்கு('பத்மஸ்ரீ' விருது பெற்றிருக்கும் நர்த்தகி நடராஜ் அவர்களுக்கு இலங்கைக் கம்பன் கழகத்தின் வாழ்த்து) உயர் விருதாம் 'பத்மஸ்ரீ' உன்னைச் சேர உளம் மகிழ்ந்து நாம் நின்றோம் உணர்வு பொங்க அயர்வறியாப்...
மேலும் படிப்பதற்குஉ அகில இலங்கைக் கம்பன் கழக மூத்த உறுப்பினரும், காரைநகர் நடராஜா முத்தமிழ் மன்ற இயக்குநரும் சிறந்த சமூகசேவகியுமான திருமதி இராசமலர் நடராஜா அவர்களின் மறைவுக்கு கம்பன் கழகம் செலுத்தும் அஞ்சலி. உளம் அதிர அன்னை அவள் மறைவுச் செய்தி &n...
மேலும் படிப்பதற்குஉலகமதை அறநெறியில் செலுத்த என்று உதித்தவனாம் கம்பனென்னும் எங்கள் ஐயன் வளம் மிகுந்த அவன் பெருமை தினமும் சொல்லி வாயார மனதார வாழ்த்தி நிற்போம். நிலமுழுதும் தன் அரிய தமிழதாலே &n...
மேலும் படிப்பதற்குஉலகெல்லாம் வாழுகிற தமிழர் தம்மின் உயர்ந்த பெரும் தலைவனென உயர்ந்துநின்று கலையெல்லாம் இயல்பாகக் கற்றுத் தேர்ந்து கருத்தெல்லாம் தமிழரின உயர்வுக்காக்கி நிலையாகப் பலகாலம் நிமிர்ந்து நல்...
மேலும் படிப்பதற்குஉலகம் வியப்புற்ற கோலமது. நாற்புள்ளியிட்டு… நயப்போடு தொடங்கிய அக்கோலம் நாளடைவில் எட்டாகி எழில் மிகுந்து நாளாக நாளாக புதிது புதிதாகப் புள்ளிகள் வளர்ந்து காண்போர் வியக்க கவனம் தனதாக்கி பொன்னாய் ஜொலித்து புவி முழுதும் பரவிற...
மேலும் படிப்பதற்குஉ உலகமதை உய்விக்க உதித்த நல்ல ஒப்பற்ற வாசகனார் அருளிச்செய்த விலையதிலா வாசகமாம் அரிய நல்ல விண்ணவரின் அமிழ்தமதை வெல்லும் தேனை தலமதனில் இதுவரையில் எவரும் எண்ணா ...
மேலும் படிப்பதற்குஉலகமெலாம் தன் ஆற்றல் எழுத்தினாலே உயர்வித்த பெருமகனும் விண்ணைச் சார்ந்தான் நிலமகளின் திலகமென நிமிர்ந்து நின்று நேசமதை ஓதியவன் விண்ணைச் சார்ந்தான் பலபலவாய்ப் பாத்திரங்கள்...
மேலும் படிப்பதற்குஉ உன்னைக் கவிஞனென உலகறியக் காட்டித்தான் பொன்னை நிகர்த்துன்னைப் போற்றிடவே வழிசெய்தோம். நின்னைப் புகழ்கையிலே நெஞ்சம் மிகமகிழ்ந்தாய் பின்னை பிழை உரைத்தால் பேதைமையால் கவல்கின்றாய். தண்ணீரைப் பன்னீராய் தாம் நினைந்து விளையாடும் சின்னஞ்ச...
மேலும் படிப்பதற்கு